கவிஞர் நா.முத்துக்குமார். அவர் கலந்து கொண்ட இலக்கிய பல்சுவை நிகழ்ச்சி சென்ற 25/02/06 அன்று மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்ட்ரீடில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது. தேசிய நூலக வாரியம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் பாலு மீடியா மேனேஜ்மெண்ட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்் குறிப்புகள்.
மார்ச் 5, 2006
No Comments Yet »
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI