14 அக்டோபர் தொடக்கம் 20 வரை லண்டனில் நான் இருந்த குடும்பங்கள் அவர்களது வாழ்க்கை முறை , பெண்கள் தொடர்பாக நிறைய எனக்குள்ளாக பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நாள் பெண்கள் சந்திப்பு பல விசயங்களையும், சந்திக்க சிந்திக்க வைத்திருந்தது. சமையல் குழந்தை வளர்ப்பு, தொலைக்காட்சி, வேலைக்கு போனாலும் சுயங்களை சிந்திக்க விடாத சூழலை இங்கேயும் காண முடிகின்றது.
தரையெங்கும் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற இலைகள் அதை நசுக்கி மேலே ஏறி வேகமெடுத்து பின்னர் அதுவும் பறக்க விட்டும் போகும் வாகனங்கள்.
கவனித்ததை நுண்ணியமாக தமிழகச் சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
வணக்கம் பாலா
நல்ல அறிமுகம் தந்ததற்கு. இக்கட்டுரை டெல்லியிலிருந்து வெளிவரும் ” வடக்கு வாசல்” எனும் பத்திரிக்கையில் தொடர் கட்டுரையாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
vadakku vaasal publications
5210besant road
near karnail stadium
pahargani
new delhi110055
mail:vadakkuvaasal@gmail.com
அன்புடன்
திலகபாமா
மறுமொழி by திலகபாமா — மார்ச் 13, 2006 @ 4:53 மு.பகல்