வீட்டு மாமரத்தை வெட்டுவதைக் கூட தம்பியால் தாளமுடியவில்லை. “மரம் தானே விடு வேலு (தம்பி)” என்னும் வசனமும் வருகின்றது. படம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் இராமதாஸ் அய்யாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படுகின்றது (Title Credit).
(சீமானிடம் இருந்து) பாஞ்சாலங்குறிச்சி, பசும்பொன், வீரநடை என பல படங்கள். தோழர் மாவோ, லெனின் போன்றோர்கள் செய்தது ஒருவிதப் புரட்சி என்றால் அய்யா பெரியார் சொன்னது போல், கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்த நாம் ஆகாய விமானத்தில் பறப்பதும் ஒருவிதப் புரட்சிதான்.
தன்னைத் திருப்பித் தாக்கும் வலிமை இல்லையெனத் தெரிந்துகொண்டு ஒருவனைத் தாக்குவதுதான் உலகிலேயே கொடுமையான வன்முறை. அது போன்ற வன்முறையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளிதான் தம்பி. இந்தத் தம்பியிடம் ஆயுதம் இல்லை.
சிவன்: Stella Marris, Queen Marris, Ethiraj college பெண்களுக்குக்கூட இயற்கை அழகு கிடையாதா?
நக்கீரன்: கிடையாது.
சிவன்: சினிமாவில் நடிக்கும் பெண்களுக்குக்கூட?
நக்கீரன்: சினிமாவில் நடிக்கும் பெண்கள் என்ன?.. நான் அன்றாடம் இரவில் வணங்கும் எனது கனவுக்கன்னி அந்த ஸ்ரீதேவிக்குக்கூட இயற்கை அழகு கிடையாது.
கல்லூரி மாணவர்களின் விளையாட்டுக்களை நாடகமாக்கி சிரிக்க வைக்கிறார்.
ஆற்றங்கரையோர பிள்ளையார் (இக்கதையை வாசிக்கையில் எனக்கு வால்காவிலிருந்து கங்கை வரை நினைவுக்கு வந்து போகின்றது என்கிறார்), கபாடபுரம் அகல்யை, சாபவிமோசனம், பொன்னகரம (சாராய ரஸ்தாவிற்கு போகின்ற தெரு சேற்றுக் குழம்புகள் முனிசிபல் கங்கை தண்ணீர்க் குழாய்கள்)், என ஒரு சில கதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு தனது கருத்துக்களை முன் வைக்கிறார் ‘சூரியாள்’ திலகபாமா.
Did you notice that when you walk down a shopping centre picking up the scent of freshly baked bread, coffee at Starbucks, the smell of durian or even popcorns, you will find yourself longing to eat these things. When I go to the market to buy seafood, the place stinks. But the seafood taste fantastic after cooking! The smell of durian or some cheeses (like sweaty feet) can kill you but it taste so heavenly.But then I think whether people think something smell bad is very personal and culture related.
சிங்கப்பூர் சமையலரசி; 12 சமையற் புத்தகங்களை எழுதியவர்; ஆசியாவின் ‘ஃபுட் சேனலி’ல் கலக்குபவர். வலைப்பதிவு தொடங்குகிறார்.