சூறாவளிப்பயணமாக சென்னை வரவிருக்கும் பாஸ்டன் பாலாஜி, வருகிற ஞாயிறன்று, எழும்பூர் அபிராமி ஓட்டல் வளாகத்தில், ‘நவீன கலை இலக்கிய பரிமாற்றம்’ என்ற நிகழ்ச்சியில் ‘எனது வாசிப்பனுபவம்’ என்ற தலைப்பிலும், கவிஞர் திலகபாமா, ‘மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்.
பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி சார்பாக, கவிஞர் திலகபாமா விடுக்கும் அழைப்பு இங்கே…
கில்லியும் அழைக்கிறது..