Ellarumey Thirudangathaan?
1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.
1987 மே மனஓசை இதழில் வெளிவந்த 'என்னங்க நாடு எல்லாமே பிராடு' என்னும் அறிவுமதியின் கவிதையை புதுச்சேரி இரா.சுகுமாரன் 'தேர்தல் 2006' உடன் ஒப்பிடுகிறார்.
நாம் அணியும் உடைகளும், அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றி சுதாகரின் அனுபவப் பகிர்வு
இந்தக் கொடுமை நினைவில் இருக்கிறதா? வெறுமனே வலைப்பதிவில் புலம்புவதோடு நிறுத்திவிடாமல், செயலில் இறங்கியிருக்கிறார்கள் பிரேமலதாவும் இன்னும் சில வலைப்பதிவர்களும்…. அது குறித்த பதிவுகள் இங்கே…
இன்னும் வேற யார் யார்?
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அதிகரித்தது, ஊடகங்களில் பல்வேறு விவாதங்களைப் கிளப்பி வருகிறது. இந்த விவகாரம் குறித்து
பத்ரியின் செய்தி
ரவிஸ்ரீனிவாஸின் விமர்சனப்பார்வை
அனந்தநாராயணனின் நையாண்டி
எட்டாவது நாளாக தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கும் மேதா பட்கர், தில்லி AIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதை தவிர்த்திருக்க முடியுமோ? Voice on Wings இன் ஆதங்கமும், அக்கறையும்..
தமிழர்களின் வீர விளையாட்டான ( என்று சொல்லப்படுகிற ) ஜல்லிக்கட்டு ஆட்டத்துக்குத் தடை
உயர்படிப்பு இருந்தாலும் உயர்சிந்தனை இல்லாதாரை எப்படி மாற்றுவது?
தமிழ்கத்தில் தலித்துகளின் நிலை குறித்த பிபிசித் தொடர்.
சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுமாறு வேதத்திலேயே சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூட்டில், அப்பாவி மீனவர்களைக் கொன்று குவிப்பதுமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது.. இது குறித்த, ரோசாவசந்தின் நியாயமான கோபம் இங்கே..
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இதழியல் துறையில் முதுகலைப் பட்டப் படிப்பை இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு செய்யவிருக்கும் மாணவர்கள் புதியவலைப்பதி்வைத் தொடங்கியிருக்கிறார்கள்.
" எங்களின் பட்ட மேற்படிப்பில் ஊடக ஒழுக்கங்கள் குறித்து கற்று வருகிறோம். இதில், அற ஒழுக்கங்கள் குறித்தும், ஊடகச் சட்டங்கள் குறித்தும் படித்து வருகிறோம். தேர்தல் வேளையில், தமிழ் நாளிதழ்கள் எவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன என்பது குறித்து ஆராய்வதே எங்களின் முக்கிய நோக்கம். குறிப்பாக, துல்லியம், பக்கம் சாராமை, நியாயமுடன் செய்திகளை வெளியிடுதல் போன்ற அடிப்படை விஷயங்களில் தமிழ் நாளிதழ்கள் என்ன விதமான போக்கினைக் கையாண்டு வருகின்றன என்பதைக் கண்டுணர்வதே எம்முடைய அக்கறையாக இருக்கும். இது, தமிழ் நாளிதழ்களைப் புரிந்து கொள்ள எமக்குப் பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்."
இந்த வலைப்பதிவைத்தொடர்நது படித்து கருத்துக்கள்சொல்வது மாணவர்களின் வளர்ச்சிககு உதவும. எனவே அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்.
காப்பியடிக்க என்னவெல்லாம் செய்யமுடியும்?
From Nanopolitan
…[The] accused doctors had scanned the entire question paper with the help of DocuPens.
Though the device is small enough to be easily smuggled in, it is also powerful enough to scan a full page in just four seconds, making it ideal for the task.
The accused then transferred the scanned data to their mobile phones using Bluetooth technology, and sent out the paper to their ‘contacts’ through multimedia messaging.
The contacts, sitting in Pondicherry and Madurai, immediately solved the questions and sent the answers to candidates taking the exam at the Chennai and Delhi centres through SMS.
நெசமாவே இந்தியா ஒளிரோ ஒளிரோன்னுதான் ஒளிருது :)
இதைத்தான் எங்கூரிலே பிரசவ வைராக்கியம்னு சொல்லுவாங்கோ
( பரிந்துரை : பிரேமலதா )
சொல்சிலம்பு ஆடாமல், இஸங்களுக்குள் விழாமல், சாதாரணனுக்கும் விளங்குமாறு தற்கால நிகழ்வுகளைக் கொண்டு கடவுள் சச்சரவுகளை எழுதுகிறார். (வழி: ஹோம்பேஜ்கார்ட் தேஜாஸ்ரீ கொண்ட தமிழ்நெஞ்சம்)