Ku.Pa.Ra.’s Agalyai : ‘Veli’ Rangarajan - Thamizh Manavalan
எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் கு.ப ரா எழுதிய, வெளி ரெங்கராஜன் இயக்கத்தில் அரங்கேறிய 'அகல்யை' குறித்த பார்வையாளரின் பதிவு. 'பேன்யான்' அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்பது போன்ற பல வித்தியாசங்களைக் கொண்ட நாடகம்.