அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?
அவர் எழுதினதிலேயேகூட கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், மூளை பத்தி எழுதியது மாதிரி அறிவியல் கட்டுரைகள்தான் பிடிக்கும்.
எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனின் பேட்டி. குமுதம் சிநேகிதியைக் கடன் வாங்கி படித்தவர்: சுரேஷ் கண்ணன்
மாதவிடாய் என்கிற இயற்கையான விஷயத்துக்கும், மத நம்பிக்கைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவற்றை சடங்கு சம்பிரதாயங்களில் அடக்குபவர்களை எல்லாம் போட்டு கிழிக்கிறார் மேகா
“….This happens in a lot of Hindu households, where girls are ’secluded’ during menstruation for the laughable reason that they are ‘unclean’. Because of this so called uncleanliness, girls are prohibited from entering temples, lighting the ritual diyas, taking part in festivites and in some extreme cases they are not allowed to talk because their voices in that ‘contaminated’ state brings so called bad luck in the household’s proceedings…”
மேலே வாசிக்க..