Interview with Indira Parthasarathy - Balaji Srinivasan
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.
கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் : ஒலிக்கோப்பு ஒன்று | இரண்டு.
கேட்க முடியாதவர்களுக்கும் படிக்க விரும்புபவர்களுக்கும் பிபி பாலாஜியின் வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. 1 | 2
அப்போ மேற்கத்திய இசை உலகில் ‘பீட்டில்ஸ்’ வந்த பீரியட். இளைஞர்கள், கிதார் கிதார்னு பைத்தியமா இருந்த நேரம்! இவர் ரொம்ப அருமையா கிதார் வாசிப்பார்!… கிதார் மட்டுமல்ல… எல்லா இசைக்கருவிகளையுமே நல்லா வாசிப்பார். இவர் யார்கிட்டேயும் இதுக்காக கத்துகிட்ட மாதிரி தெரியலே… அவரேதான் முயற்சி பண்ணி வாசிச்சார் போல!…
சில நேரங்கள்ல நினைச்சுப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். ஆனா வெளில காட்டிக்க மாட்டேன். அவர்கிட்டே எனக்கு ஏனோ அப்படியரு பயம் இருந்தது. அவர் பெரிய ஜீனியஸ், நான் சாதாரண உணர்வுகளுள்ள மனுஷி என்பதாலேயா? ரொம்பவும் நெருங்கி அல்லது இறங்கி வந்து என் பயத்தை அவர் போக்க முயற்சிக்காததாலா?
அவர் எழுதினதிலேயேகூட கற்றதும் பெற்றதும், கேள்வி பதில்கள், மூளை பத்தி எழுதியது மாதிரி அறிவியல் கட்டுரைகள்தான் பிடிக்கும்.
எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனின் பேட்டி. குமுதம் சிநேகிதியைக் கடன் வாங்கி படித்தவர்: சுரேஷ் கண்ணன்
ஜெயலலிதா சீரமைத்ததாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சிலர் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் என்ன சொல்கிறது என்பது குறித்தத் தன்னுடைய கருத்துக்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டியில் விவரிக்கிறார்.
வெகுஜன ஊடகங்களைக் குறித்து ஆமிர் கானின் விரிவான பேட்டி. (வழி: Cerebral Shangrila)