The first thing the baby did wrong - Sannaasi
ஒரு விதிமுறை உருவாக்கினால் அதைப் பின்பற்றவேண்டுமென்றும், நிலையாக இருக்கவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் அதை மேற்போக்காக எடுத்துக்கொள்வார்களென்று நினைத்தேன். குழந்தைக்கு நீண்ட வாழ்வு காத்திருக்கிறது, பல்வேறு விதிமுறைகளுள்ள உலகத்தில் வாழ்ந்தாகவேண்டும், விதிமுறைகளின்படி வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு சாரமில்லாமல் தனிமையாக்கப்படுவதே நிகழுமென்று சுட்டிக்காட்டினேன்.
நரகத்திலிருந்து வெளிவரும் வௌவால் போல அறையிலிருந்து வெளிவரும் குழந்தை,
அனுபவத்திற்கேற்ற தாக்கங்களையும் சிந்தையையும் ஏற்படுத்துகிறது.