'இலக்கியப்பீடம்' மாத இதழ் வரும் ஞாயிறு (9 ஏப்ரல்.2006) அன்று காலை 9-30 மணிக்கு (கவனிக்க,காலை நேர நிகழ்ச்சி!) 2005 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்துகிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் நூலகக் கருத்தரங்குக் கூடம் (எல்.எல்.ஏ பில்டிங்க்ஸ், டி.வி.எஸ் அலுவலகம் எதிர்) அண்ணா சாலை, சென்னை .
தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளைப் பற்றி ஆறு விமர்சகர்கள் பேசுகிறார்கள். எம்.ஆர். ரெங்கராஜனின் சிறுகதை 'முரண்' முதல் பரிசு பெறுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்